News April 30, 2024

ட்ரோன் பறப்பதற்கு தடை -தேர்தல் அலுவலர் தகவல்

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு வைப்பறைகளில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் ஆளில்லா விமானங்கள் (Drones) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 16, 2025

சிவகங்கை: மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

சிவகங்கை மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 10th தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் என்பதால் <>இந்த லிங்க் மூலம்<<>> உடனே விண்ணப்பித்து புலனாய்வுத் துறையில் வேலைக்கு சேருங்க உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

சிவகங்கை மக்களே உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது . இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்க மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (0457-5240388, ) அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 15, 2025

சிவகங்கையில் கணவரால் தொல்லை.? உடனே கூப்பிடுங்க.!

image

சிவகங்கையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04575- 240426 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!