News December 19, 2025

திருவள்ளூர்: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் CBSE துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 12ஆவது படித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.20,000 முதல் 56,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! விண்ணப்பிக்க டிச.22ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. ( SHARE IT )

Similar News

News December 27, 2025

திருவள்ளூரில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE

News December 27, 2025

திருவள்ளூர்: இல்லத்தரசிகளுக்கு SUPER CHANCE!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.( SHARE IT)

News December 27, 2025

திருவள்ளூர்: அக்கா இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை!

image

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹேமாஸ்ரீ(23). இவர், நேற்று(டிச.26) தனது தோழியுடன் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த விசாரணையில் இறந்த பெண்ணின் அக்கா யுவஸ்ரீ(24) திருமணமான 10 நாட்களில் தனது கணவரான விஜய்(25) கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அக்கா இறந்த சோகம் தாங்காமல் ஹேமாஸ்ரீ தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

error: Content is protected !!