News December 19, 2025
வாழப்பாடி அருகே கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி, நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து, இவர் தனது விளைநிலத்தில் குழி தோண்டிய போது, பழங்காலத்து கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது, 9ம் நூற்றாண்டில் ஆத்தூர் பகுதியில் ஆட்சி செய்த இராமாடிகள் என்னும் குறுநில மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட நடுகல் என தெரிவித்துள்ளனர். நம்ம ஊர் வரலாற்றை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 10, 2026
சேலம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க
News January 10, 2026
சேலம்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 10, 2026
சேலம் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <


