News December 19, 2025
வாழப்பாடி அருகே கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி, நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து, இவர் தனது விளைநிலத்தில் குழி தோண்டிய போது, பழங்காலத்து கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது, 9ம் நூற்றாண்டில் ஆத்தூர் பகுதியில் ஆட்சி செய்த இராமாடிகள் என்னும் குறுநில மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட நடுகல் என தெரிவித்துள்ளனர். நம்ம ஊர் வரலாற்றை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 16, 2026
சேலம்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<
News January 16, 2026
சேலம் ரயிலில் ஆபத்தா? கவலை வேண்டாம்!

சேலம் ரயில்வே போலீசார் பயணிகளின் பாதுகாப்பிற்காக 94981-01963 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளனர். இந்த எண்ணில் பயணிகள் தங்களின் புகார்களை எளிதாகப் பதிவு செய்யலாம். மேலும், “நகைகளுடன் உறங்க வேண்டாம், அறிமுகமில்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம்” என எச்சரித்துள்ளனர். அவசர உதவிக்கு 139, 1512 அல்லது 99625-00500 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
News January 16, 2026
உஷார் மக்களே: சேலத்தில் நடக்கும் பகீர் மோசடி!

சேலத்தில் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் போலி ஆன்லைன் லாட்டரி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. கேரளா லாட்டரி மற்றும் பரிசு விழுந்ததாக ஆசை காட்டி, ‘லிங்க்’ மூலம் பணத்தைப் பறிக்கும் கும்பலிடம் சிக்கி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இத்தகைய மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க


