News December 19, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.20) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, ஈரோடு நகர், பஸ் ஸ்டேண்ட், வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், பெருந்துறை சாலை, மேட்டூர் சாலை, பெரியவலசு, பவானி நகர், காளிங்கராயன்பாளையம், ஊராட்டிக்கோட்டை, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், பேருந்து நிலையம், ரங்கசமுத்திரம், சிக்கரசம்பாளையம், உக்கரம், செண்பகபுதூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News January 11, 2026
ஈரோடு: பொங்கல் பரிசு முக்கிய தகவல்!

ஈரோடு மக்களே பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 0424-2252052 (அ) 1800-425-5901ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 11, 2026
ஈரோடு: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இம்மழையால் உங்கள் வீடு அல்லது தெரு பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் உடனே TNEB Customer Care எண்ணான 94987-94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் மின்சார வாரியம் சார்பில் சரிசெய்யப்படும். (இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க)
News January 11, 2026
UPDATE: ஈரோட்டிற்கு மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று(ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் போங்க)


