News December 19, 2025

ராணிப்பேட்டை: மனவேதனையில் விவசாயி விவரித முடிவு!

image

காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52), மண்பாண்ட செய்யும் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த அவர் டிச-17 வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

ராணிப்பேட்டை: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்! APPLY

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News January 13, 2026

ராணிப்பேட்டை: பொங்கல் பரிசு வரலையா..?

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

News January 13, 2026

ராணிப்பேட்டையில் அதிரடி ஆய்வு!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யன் ஜமால் நேற்று(ஜன.12) நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் காவல் நிலைய சாவடி மற்றும் பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்திப்பின் அருகே காவல்துறையினரின் வாகனத் தணிக்கையைத் திடீர் ஆய்வு செய்தார். இந்த ​ஆய்வின் போது, வாகன ஓட்டிகளைப் பாதுகாப்பாகவும், கவனமாகவும் நிறுத்தி வாகனத் தணிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

error: Content is protected !!