News December 19, 2025
விழுப்புரம்: மகளென்றும் பாராமல் கொல்ல முயன்ற தந்தை!

விழுப்புரம்: கண்டமானடியைச் சேர்ந்த பாபு (46) குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மகள் வைஷ்ணவியிடம் (16) சாப்பாடு செய்யவில்லையா? எனக் கேட்டு திட்டியுள்ளார். தனது மகளென்றும் பாராமல், சுவரில் முட்டி கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் நேற்று பாபுவை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 10, 2026
விழுப்புரம்:டிகிரி போதும்,ரூ.1,77,500 வரை சம்பளம்!

விழுப்புரம் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் <
News January 10, 2026
விழுப்புரம்:டிகிரி போதும்,ரூ.1,77,500 வரை சம்பளம்!

விழுப்புரம் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் <
News January 10, 2026
விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


