News December 19, 2025
நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. நாட்டில் வீசி வரும் குளிர் காற்று, தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று (டிசம்பர் 19) உறைபனி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் குளிருக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 25, 2025
தலை குந்தாவிற்கு செல்ல வனத்துறை கட்டுப்பாடு!

நீலகிரியின் காஷ்மீர் என அழைக்கப்படும் தலைகுந்தா வனப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.
News December 25, 2025
தலை குந்தாவிற்கு செல்ல வனத்துறை கட்டுப்பாடு!

நீலகிரியின் காஷ்மீர் என அழைக்கப்படும் தலைகுந்தா வனப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.
News December 25, 2025
தலை குந்தாவிற்கு செல்ல வனத்துறை கட்டுப்பாடு!

நீலகிரியின் காஷ்மீர் என அழைக்கப்படும் தலைகுந்தா வனப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.


