News December 19, 2025

திருச்சி அருகே இளம்பெண் தற்கொலை

image

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த சரளப்பட்டியைச் சேர்ந்தவர் திலகவதி. இவருக்கும் அவரது கணவர் பிரபாகரனுக்கும் இடையே விவாகரத்து வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு 3 நாட்களில் வழங்கப்பட இருந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான திலகவதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 25, 2025

திருச்சி: 12th போதும் அரசு வேலை; EXAM இல்லை!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு + MLT
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>
இந்த தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 25, 2025

திருச்சி: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

image

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <>www.tabcedco.net<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். ஷேர்!

News December 25, 2025

திருச்சி: கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

1.மாநில கட்டுப்பாட்டு அறை-1070
2.மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077
3.மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-0431-2415031
4.காவல் கட்டுப்பாட்டு அறை-100
5.விபத்து உதவி எண்-108
6.தீ தடுப்பு, பாதுகாப்பு-101
7.குழந்தைகள் பாதுகாப்பு- 1098
8.பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!