News December 19, 2025

பெரம்பலூர்: விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழக அரசால் 2025-2026ம் ஆண்டுக்கு வழங்கப்படும், அவ்வையார் விருதுக்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது பெற விரும்புவோர் தங்கள் விண்ணப்பங்களை awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம், 31.12.2025-க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம் (எண் 04328-296209) அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

பெரம்பலூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<> eservices.tn.gov<<>>.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். இதனை SHARE பண்ணுங்க!

News December 25, 2025

பெரம்பலூர்: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 25, 2025

பெரம்பலூர்: சொந்த ஊரில் வேலை வாய்ப்பு!

image

பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய பூமாலை வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை வசதி மையம் (CMFC) அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பாளர் பணிக்குத் தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் டிச.31-க்குள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இது குறித்த தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்புகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!