News December 19, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

புதுக்கோட்டைமாவட்டத்தில் நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 30, 2025

BREAKING புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

image

திருமயம் அடுத்த கப்பத்தான்பட்டியை சேர்ந்த பாண்டி ஸ்ரீ (14), கனிஷ்கா (13) ஆகிய 2 சிறுமிகளும் இன்று அப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுமுறை காலம் என்பதால் உங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.

News December 30, 2025

புதுகை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News December 30, 2025

புதுகை: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

image

புதுகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டய படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை பெற நாளை கடைசி நாளாகும். முதுகலை பாலிடெக்னிக் போன்ற படிப்பு பயிலும் முன்றாண்டு இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி கல்வியில் உதவி தொகை பெற www.://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!