News December 19, 2025

தூத்துக்குடியில் விரைவில் இஎஸ் ஐ ஆஸ்பத்திரி

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல இஎஸ். ஐ. சி துணை மண்டல அலுவலகத்தின் பொறுப்பு இணை இயக்குனர் பாஸ்கர் நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடியில் அமையவிருக்கும் 100 படுக்கைகள் கொண்ட புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து, விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார்.

Similar News

News December 28, 2025

நெல்லை மக்களே., இந்த எண்களை SAVE பண்ணுங்க!

image

அவசர கால உதவி எண்கள்:
மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 28, 2025

நெல்லை அருகே இளைஞர் தற்கொலை!

image

நெல்லை டவுன் கருப்பன் துறையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வகுமார் (27). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நெல்லை சந்திப்பு போலீசார் உடலை கைப்பற்றி குடும்ப பிரச்சினை காரணமாக இந்த முடிவு எடுத்தாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 28, 2025

நெல்லை: இனி Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!