News December 19, 2025
தூத்துக்குடியில் விரைவில் இஎஸ் ஐ ஆஸ்பத்திரி

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல இஎஸ். ஐ. சி துணை மண்டல அலுவலகத்தின் பொறுப்பு இணை இயக்குனர் பாஸ்கர் நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடியில் அமையவிருக்கும் 100 படுக்கைகள் கொண்ட புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து, விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார்.
Similar News
News December 28, 2025
நெல்லை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

நெல்லை மக்களே Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….
News December 28, 2025
நெல்லை மக்களே., இந்த எண்களை SAVE பண்ணுங்க!

அவசர கால உதவி எண்கள்:
மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 28, 2025
நெல்லை அருகே இளைஞர் தற்கொலை!

நெல்லை டவுன் கருப்பன் துறையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வகுமார் (27). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நெல்லை சந்திப்பு போலீசார் உடலை கைப்பற்றி குடும்ப பிரச்சினை காரணமாக இந்த முடிவு எடுத்தாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


