News December 18, 2025
திருவாரூர் மாவட்ட அதிகார மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

திருவாரூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள 2 கணினி இயக்குபவர்கள் பணியிடத்திற்கு தற்காலிகமாக மாதம் ரூ.20,000 ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் 5.01.2026-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
திருவாரூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

திருவாரூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<
News December 26, 2025
திருவாரூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) திருவாரூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruvarur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
திருவாரூர்: திருக்கண்ணமங்கை திருஅத்யயன உற்சவம்

108 திவ்ய தேசங்களில் 16வது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலம் பெருமாள் கோயிலில் திருஅத்யயன உற்சவத்தில் 29.12.2025 அன்று இரவு 7 மணிக்கு மோகினி அலங்காரமும் 30.12.2025 அன்று அதிகாலை 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெற ஆலய நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


