News December 18, 2025

கரூர்: வீடு கட்ட போறீங்களா? இத பண்ணுங்க!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இதனை வீடுகட்ட போகும் உங்கள் நண்பருக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 29, 2025

மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

image

கரூர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியைச் சேர்ந்த 30வயதுடைய பெண் மருத்துவர் பணியாற்றி வருகிறார். இவரை அங்கு சமையல் வேலை செய்யும் விஜயகுமார் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி, அனுமதியின்றி புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 29, 2025

குளித்தலையில் 8 பேர் அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் மாயனூர், தோகைமலை, பாலவிடுதி, லாலாபேட்டை, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி, நங்கவரம் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக ஆசைத்தம்பி (27), ராமலிங்கம் (58), பழனிசாமி (37), குணசேகர் (60), வெற்றிவேல் (47), முருகன் (51), சிவக்குமார் (45), ஜெயக்குமார் (40) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் 204 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

News December 29, 2025

குளித்தலையில் 8 பேர் அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் மாயனூர், தோகைமலை, பாலவிடுதி, லாலாபேட்டை, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி, நங்கவரம் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக ஆசைத்தம்பி (27), ராமலிங்கம் (58), பழனிசாமி (37), குணசேகர் (60), வெற்றிவேல் (47), முருகன் (51), சிவக்குமார் (45), ஜெயக்குமார் (40) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் 204 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

error: Content is protected !!