News December 18, 2025

தேனியில் 31 கிலோ புகையிலை கடத்தியர் கைது!

image

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் நந்தக்குமார் (51). இவர் ஓசூரிலிருந்து வத்தலக்குண்டுக்கு 31 கிலோ எடையுள்ள 2,100 புகையிலை பாக்கெட்டுகளை பைகளில் வைத்து தனியார் பஸ்சில் கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து பெரியகுளம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காட்ரோடு செக் போஸ்டில் போலீசார் நந்தகுமாரை சோதனை செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Similar News

News December 19, 2025

தேனி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

தேனி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வருகிற 19.12.2025ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய்
அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.இக்குறைக்கேட்கும் கூட்டத்தில், நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு எரிவாயு முகவர்களின் குறைகளை பதிவு செய்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

தேனி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

தேனி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வருகிற 19.12.2025ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய்
அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.இக்குறைக்கேட்கும் கூட்டத்தில், நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு எரிவாயு முகவர்களின் குறைகளை பதிவு செய்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

தேனி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

தேனி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வருகிற 19.12.2025ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய்
அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.இக்குறைக்கேட்கும் கூட்டத்தில், நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு எரிவாயு முகவர்களின் குறைகளை பதிவு செய்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!