News December 18, 2025

திருப்பத்தூர்: பெற்ற தாயை அடித்து உதைத்த மகன்

image

கரும்பூர் பகுதியை சேர்ந்த தாமோதரன், மனைவி ரேணுகா (60). இவர்களது மகன் கோகுல்நாத் (43) கட்டட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். தாமோதரன் இறந்துவிட்ட நிலையில் தற்போது கோகுல்நாத், தனது தாயிடம் வீட்டை தனக்கு எழுதி தரக் கோரி நேற்று தகராறில் ஈடுபட்டு, அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். இந்த தகராறில் படுகாயமடைந்த ரேணுகா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று கோகுல்நாத்தை கைது செய்தனர்.

Similar News

News December 20, 2025

ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.

News December 20, 2025

ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.

News December 20, 2025

ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!