News December 18, 2025

அரியலூர்: பழமையான மரகத லிங்கம் திருட்டு

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள இலையூர் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த சிவ ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த மரகதலிங்கம் பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து, மரகத லிங்கத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News December 26, 2025

அரியலூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

அரியலூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<> இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 26, 2025

அரியலூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

image

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) அரியலூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://ariyalur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 26, 2025

அரியலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (VAO) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!