News December 18, 2025

விருதுநகர்: காணமல் போனவர் சடலமாக மீட்பு

image

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிழக்கு தெருவில் வசித்து வந்தவர் நம்பியார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து சென்றவர் பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாங்குளம் கண்மாயில் அவர் இறந்து கிடப்பதாக இன்று தகவல் வந்த நிலையில் தற்போது அவரது உடலை கைபற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Similar News

News December 27, 2025

விருதுநகர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

விருதுநகர் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

image

வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (41).இவர் செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறார். பாலகிருஷ்ணன் வீட்டு பீரோவில் வைத்திருந்த 10 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து விசாரித்த போது, கோபாலபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (30) என்பவர் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.இது குறித்து புகாரில் வத்திராயிருப்பு போலீசார் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

News December 27, 2025

விருதுநகர் மக்களே கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

image

விருதுநகர் மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள இன்று 27ம் தேதி, நாளை 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <>க்ளிக் <<>>செய்து தெரிஞ்சுகோங்க.SHARE iT

error: Content is protected !!