News December 18, 2025

திருவள்ளுர்: 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் நேற்று(டிச.17) விற்பனை செய்வதற்காக பிகார் மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தி வந்த ஆலாம் என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Similar News

News December 19, 2025

JUST IN:திருவள்ளூரில் 6.19 லட்சம் பேர் நீக்கம்

image

இன்று (டிச.19) திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வரைவு வாக்காளர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 6,19,777 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 22,69,499 வாக்காளர்கள் உள்ளனர் என ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

திருவள்ளூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு<<>> க்ளிக் செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920-ஐ அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News December 19, 2025

திருவள்ளூர்: ஆன்லைன் மோசடி ஆசாமிகள் கைது!

image

பருத்திப்பட்டு பகுதியில் ட்ரேடிங் பிளாட்ஃபார்மில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக்கூறி இணைய வழி மோசடி செய்த நபர்களுக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்று வந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த அப்துல் முஜீப் மைலாண்சிகள் (ம) திருப்பூரைச் சேர்ந்த கண்ணன் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து இணையவழி குற்றப்பிரிவு போலீசார் நேற்று(டிச.18) கைது செய்தனர்.

error: Content is protected !!