News December 18, 2025

ஈரோட்டில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

image

ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். அதன்படி 19-12-2025 காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதால் கண் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் செல்போனில் மூழ்கினால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மற்றும் தவறுதலாக
மோசடி நபர்களின் LINK-களை கிளிக் செய்ய அதிக
வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் தொடர்புக்கு சைபர் க்ரைம் எண். 1098 அழைக்கலாம்.

News December 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதால் கண் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் செல்போனில் மூழ்கினால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மற்றும் தவறுதலாக
மோசடி நபர்களின் LINK-களை கிளிக் செய்ய அதிக
வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் தொடர்புக்கு சைபர் க்ரைம் எண். 1098 அழைக்கலாம்.

News December 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதால் கண் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் செல்போனில் மூழ்கினால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மற்றும் தவறுதலாக
மோசடி நபர்களின் LINK-களை கிளிக் செய்ய அதிக
வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் தொடர்புக்கு சைபர் க்ரைம் எண். 1098 அழைக்கலாம்.

error: Content is protected !!