News December 18, 2025
செங்கல்பட்டு: புது மாப்பிளைக்கு நேர்ந்த சோகம்!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகப் பணியாளராக இருந்த , ஈசூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் இவருக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக தனது திருமணப் பத்திரிகையை உறவினர்களுக்குக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியபோது, பொக்லைன் இயந்திரம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூணாம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News December 27, 2025
செங்கல்பட்டு: மின்தடையா? உடனே CALL

செங்கல்பட்டு மக்களே.. உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
செங்கல்பட்டு: மின்தடையா? உடனே CALL

செங்கல்பட்டு மக்களே.. உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
செங்கல்பட்டு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.<


