News December 18, 2025
நீலகிரி: இன்றே கடைசி நாள்

நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் பணிகளை செய்தவர்கள் தமிழக அரசின் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இதனை மாவட்ட சிறுபான்மை அலுவலகத்தில் இன்று (18/12/25)-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்
Similar News
News December 21, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு வனத்துறை சார்பாக, ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு, கூடலூர் வன கோட்டத்தில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பறவை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9894265973, 9080320002 என்ற எண்ணில் அழைத்து பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
News December 21, 2025
கூடலூர் அருகே சோகம்: ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி!

கூடலூர் சிவசண்முக நகரை சேர்ந்தவர் வினோத் குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று முந்தினம் சரக்கு ஆட்டோவில், படாந்தொரைக்கு சென்றுவிட்டு, கூடலூர் திரும்பிக்கொண்டிருந்தார். 2ம் மைல் மீனாட்சி பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது, ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோத் குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 20, 2025
நீலகிரி: இதை SAVE பண்ணிக்கோங்க..!

நீலகிரி மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


