News December 18, 2025
கரூர் மாணவிகளை போட்டோ எடுத்த வடமாநில நபர் கைது!

கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தத்தில் தினசரி பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை வட மாநிலத்தவர் ஒருவர் தினசரி புகைப்படம் எடுத்து வந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்களே வட மாநிலத்தவரை பிடித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை செய்கின்றனர்.
Similar News
News December 26, 2025
கரூர் மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கரூர் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் வரும் டிச.27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார். இதில் புதிய வாக்களர் அடையாள அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம்Voter Helpline App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.SHAREit
News December 26, 2025
கரூர்: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

கரூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 26, 2025
கரூர்: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

கரூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


