News December 18, 2025
சென்னை: மாநகராட்சி அலுவலகத்தில் புகுந்த பாம்பு!

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் நுழைந்த பாம்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக நேரத்தில் பாம்பு உள்ளே புகுந்ததால் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பெரும் அச்சம் அடைந்தனர். தகவலறிந்து வந்த ராமாபுரம் தீயணைப்பு வீரர்கள் பதுங்கியிருந்த பாம்பை தேடி பிடித்தனர். இதனால் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Similar News
News December 26, 2025
சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை

சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாலையின் நடுவே ‘கேக்’ வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, பெண்களை மடக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல அவர்களுடன் கைக்குலுக்கி பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. முக்கியமான சாலைகளின் நடுவே இரும்பு தடுப்புகளை அமைத்து, வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
சென்னை: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

சென்னை மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க. புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News December 26, 2025
சென்னை: 15000 போலிசார் பாதுகாப்பு பணி!

இன்று (டிச-26) புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் மெரினாவில் 1000 போலிசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.


