News December 18, 2025
கள்ளக்குறிச்சி: தந்தையின் பேராசையால் மகள் விபரீத முடிவு!

பல்லவாடியைச் சேர்ந்த லோகநாதன் (49), ஆன்லைன் நிறுவனம் ஒன்று அதிக லாபம் தருவதாக கூறியதை நம்பி தனது பணம் மற்றும் ஊர் பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால், அந்த நிறுவனம் அவரிடம் மோசடி செய்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வரத் தொடங்கினர். இதனால் மனமுடைந்த அவரது மகள் தேன்மொழி (18) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 23, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 23, 2025
JUST IN: கள்ளக்குறிச்சியில் திடீர் ரத்து!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருகின்ற
26.12.2025 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
கூட்டம் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
கள்ளக்குறிச்சியில் 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <


