News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை
Similar News
News December 21, 2025
தமிழக அணியில் கரூர் வீராங்கனைகள்

தமிழ்நாடு U-17 பெண்கள் பிரிவிலான SGFI, கபாடி போட்டி வருகின்ற டிசம்பர் 24-27 வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. காதில் தமிழக அணியில் விளையாட கரூரைச் சேர்ந்த ஶ்ரீ நிதி மற்றும் வர்ஷிகா ஆகியோர் தேர்வாகியுள்ளார். இவர்களுக்கு கரூர் மாவட்ட கபடி சங்க செயலாளர் சேதுராமன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் பல்வேறு விளையாட்டு சங்க நிர்வாகிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
News December 21, 2025
கரூரில் வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் பாலவிடுதி அருகே, சிண்ணமுத்தாம் பட்டியில், கன்னியம்மாள் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் நேற்று நேரில் சென்று, கன்னியம்மாள் என்பவரை சோதனை செய்ததில் அவர் மது விற்பனை செய்வதை கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
News December 21, 2025
கரூரில் வசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

லாலாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த வயலூர் பகுதியைச் சேர்ந்த தனம் (57), மேட்டுமகாதானபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (44), மேல தாளியாம்பட்டியைச் சேர்ந்த சம்பூரணம் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


