News December 18, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (17.12.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 26, 2025
திண்டுக்கல்: B.E/B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் <
News December 26, 2025
திண்டுக்கல்லில் இறந்தவர்களின் ஓட்டு யாருக்கு?

திண்டுக்கல்லில் 3.24 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆத்தூர் தொகுதி பாப்பனம்பட்டியில் 9 மாதங்களுக்கு முன் இறந்த பத்மாவதி மற்றும் 4.5 ஆண்டுகளுக்கு முன் இறந்த பிச்சைமணி உள்ளிட்ட பலரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றுள்ளது என தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பவுன்ராஜ் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து கள ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை!
News December 26, 2025
திண்டுக்கல்: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

திண்டுக்கல் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


