News December 18, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 16, 2026
அரியலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

அரியலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 16, 2026
அரியலூர்: ஆட்சியர் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமழபாடி கிராமத்தில் ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் பாரம்பரிய முறைப்படி மண்பானைகளில் பச்சரிசி சர்க்கரை பொங்கல் வைத்து அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
News January 16, 2026
அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.15) இரவு 10 முதல் இன்று (ஜன.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


