News December 18, 2025
தென்காசி இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோரும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமனம் செய்யப்படுவர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
தென்காசி மாவட்ட வட்டாச்சியர் எண்கள்!

1. திருவேங்கடம் – 04636-264400
2. சங்கரன்கோவில் – 04636-222270
3. சிவகிரி – 04636-250223
4. ஆலங்குளம் – 04633-270899
5. வீரகேரளம்புதூர் – 04633-277140
6. கடையநல்லூர் – 04633-245666
7. செங்கோட்டை – 04633-233276
8. தென்காசி – 04633-222262
(ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும்) இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News February 3, 2026
தென்காசி: இனி அடிக்கடி EB ஆபீஸ் அலைய வேண்டாம்!

தென்காசி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
News February 3, 2026
தென்காசி: உங்க போனில் இந்த முக்கிய எண்கள் இருக்கா?

மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500
ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இதனை ஷேர் பண்ணுங்க!


