News April 29, 2024

மயிலாடுதுறையில் காவலர்களுக்கு பயிற்சி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எழுத்தர்கள் மற்றும் கணினி பதிவு செய்யும் காவலர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் கைவிரல் ரேகை பதிவு செய்யும் புதிய தொழில்நுட்பம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான காவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 28, 2025

மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் உங்கள் மொபைல் போனுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை யாராவது தொடர்பு கொண்டு கேட்டால் யாரிடமும் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம். இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளதாக மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

News November 28, 2025

மயிலாடுதுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில், இன்று (28.11.2025) 2.7 மீட்டர் முதல், 3.3 மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்போர் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

மயிலாடுதுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில், இன்று (28.11.2025) 2.7 மீட்டர் முதல், 3.3 மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்போர் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!