News December 17, 2025

பெரம்பலூர்: எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வுக் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்களுடனான வருடாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (டிச.17) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Similar News

News December 25, 2025

பெரம்பலூர்: கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி, கிராமத்தைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக ராஜீ (55) என்பவர் மீது, கடந்த 2022ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி ராஜிவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதம் விதித்து, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியது.

News December 25, 2025

பெரம்பலூர்: கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி, கிராமத்தைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக ராஜீ (55) என்பவர் மீது, கடந்த 2022ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி ராஜிவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதம் விதித்து, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியது.

News December 25, 2025

பெரம்பலூர்: கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி, கிராமத்தைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக ராஜீ (55) என்பவர் மீது, கடந்த 2022ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி ராஜிவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதம் விதித்து, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியது.

error: Content is protected !!