News December 17, 2025

திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று (டிசம்பர் 17)-ம் தேதி பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி, பாதுகாப்பாக நடந்து கொள்ளுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை செல்போன் அதிகம் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 20, 2025

திண்டுக்கல் மக்களுக்கு எச்சரிக்கை!

image

WhatsApp, SMS அல்லது Telegram மூலம் “Work From Home / Task” என்ற பெயரில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மக்கள் ஏமாறுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. முதலில் சிறு பணம் கொடுத்து நம்பிக்கை பெற்ற பின்னர் அதிக பணம் பறிக்கும் இம்மோசடி குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏமாற்றத்துக்கு ஆளானால் 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும் & <>www.cybercrime.gov.in<<>>-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

News December 20, 2025

திண்டுக்கல்லில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

image

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை தொடர்பான அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

News December 20, 2025

திண்டுக்கல்: Driving Licence இருக்கா? முக்கிய Update!

image

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!