News December 17, 2025
நாகையில் 61 பேருக்கு ரூ.10.39 கோடி கடனுதவி

நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று (டிசம்பர் 17) நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமை தாங்கி 61 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டிலான தொழிற்கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் உடனிருந்தார்.
Similar News
News December 20, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் இன்று (டிச.20) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 20, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் இன்று (டிச.20) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 20, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் இன்று (டிச.20) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


