News December 17, 2025
நாகை: நோய்களை நீக்கும் அற்புத கோவில்

நாகை மாவட்டம், வலிவலத்தில் மனத்துணைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம் என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கும் இறைவனை வழிபட்டால், உடலில் உள்ள நோய்கள், அதிலும் குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் நீங்கி, மன நிம்மதி பெருகும் என நம்பப்படுகிறது. இத்தகவலை உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்!
Similar News
News December 26, 2025
நாகை: இனி அலைச்சல் இல்லை!

அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்:
1. ஆதார் : https://uidai.gov.in/
2. வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3. பான் கார்டு : incometax.gov.in
4. தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5. நாகை மாவட்ட நிர்வாக அறிவிப்புகளை அறிய: https://nagapattinam.nic.in/
6. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News December 26, 2025
நாகை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News December 26, 2025
நாகை: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

நாகை மாவட்டத்தில் உள்ள புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் (NEEDS) மூலம் 12 / ஐடிஐ / டிப்ளமோ / டிகிரி முடித்தவர்களுக்கு புதிய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


