News December 17, 2025

தி.மலை: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்!- APPLY

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு தி.மலை மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 25, 2025

தி.மலை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

திருவண்ணாமலை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE IT.

News December 25, 2025

தி.மலை: போலீஸ் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருவண்ணாமலை மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04175-232619) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 25, 2025

தி.மலை: 40 பாட்டில் மது விற்பனையில் சிக்கிய பெண்கள்!

image

தண்டராம்பட்டு பகுதியில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக வாணாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து சென்றனர். அங்கு 4 பேரிடம் விசாரணை நடத்தினர். சாந்தா, சக்கரவர்த்தி, மொய்யூர் கிராமம் அம்பிகா வரகூர் கிராமம் சுசிலா தெரிந்தது. மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது தெரிந்தது. போலீசார் 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!