News December 17, 2025

கடலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

Similar News

News December 24, 2025

கடலூர்: நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை

image

விருத்தாச்சலம் அருகே பரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி கஸ்தூரி (72). வீட்டில் மாடு வளர்த்து வரும் இன்று காலை பால் கறப்பதற்காக மாட்டு கொட்டைக்கு சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது மகன் கொட்டகைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு கஸ்தூரி பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டிருந்தது.

News December 24, 2025

கடலூர்: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், கடலூர் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள<> இங்கே க்ளிக் <<>>செய்யவும். ஷேர்!

News December 24, 2025

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!