News December 17, 2025
திருவள்ளூர்: பச்சிளம் குழந்தை மரணத்தில் மர்மம்?

திருத்தணி: பிறந்து 54 நாட்களே ஆன பெண் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, மருத்துவர் அளித்த புகாரையடுத்து, குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு நேற்று(டிச.16) பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருத்தணி ஒன்றியம் பி.டி.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன், (25). இவரது மனைவி நந்தினி(21). இவர்களுக்கு தமிழரசி(3) மற்றும் ஐஸ்வர்யா என்ற பிறந்து 54 நாட்களே ஆன பெண் குழந்தை இருந்தது.
Similar News
News December 27, 2025
திருவள்ளூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான மகப்பேறு மற்றும் குழந்தை நல பராமரிப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான பயிற்சிக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
News December 27, 2025
திருவள்ளூரில் மின் தடையா..? உடனே CALL!

திருவள்ளூர் மக்களே… தற்போது பெய்துவரும் மழையால் உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
திருவள்ளூரில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர் மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE


