News December 17, 2025
அரியலூர்: சிறப்பு கடன் வசதியாக்கல் முகாம்

அரியலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், அனைத்து வங்கிகளையும் இணைத்து, மாபெரும் கடன் வசதியாக்கல் முகாம் இன்று நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளதாகவும், மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04329 228555 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 28, 2025
அரியலூர்: கடுமையான நோயா? இங்கே செல்லுங்கள்!

அரியலூர் மாவட்டம் திருமழபாடி பகுதியில் புகழ்பெற்ற வைத்யநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடுமையான நோய் தோற்றால் பாதிக்கபட்டவர்கள் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புழுங்கல் அரிசியால் ரசம் சாதம் வைத்து மூலவரை அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமடையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
அரியலூர் வாகன ஓட்டிகளே இனி கவலை வேண்டாம்!

அரியலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <
News December 28, 2025
அரியலூர்: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


