News December 16, 2025

ஆவடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஆவடி மாநகராட்சியில் (டிச.20) காலை 8 முதல் மாலை 3 மணி வரை மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில்
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். 130க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு
https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திலும் மற்றும் 044 – 27660250 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 27, 2025

திருவள்ளூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

திருவள்ளூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான மகப்பேறு மற்றும் குழந்தை நல பராமரிப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான பயிற்சிக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

News December 27, 2025

திருவள்ளூரில் மின் தடையா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மக்களே… தற்போது பெய்துவரும் மழையால் உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!