News December 16, 2025
அரியலூர்: தீப்பற்றி எரிந்த பேருந்தின் சக்கரம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள உடையார்பாளையம் ஆலம்பள்ளம் கிராமத்தில், அரியலூர் ஜெயங்கொண்டம் அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்தில், பின்பக்க டயர் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் உரசியதால் டயர் தீப்பிடித்து எரிந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
Similar News
News January 16, 2026
அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.15) இரவு 10 முதல் இன்று (ஜன.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 16, 2026
அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.15) இரவு 10 முதல் இன்று (ஜன.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 16, 2026
அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.15) இரவு 10 முதல் இன்று (ஜன.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


