News December 16, 2025

மதுரை: வீட்டில் மயங்கி விழுந்தவர் பரிதாப பலி

image

மதுரை தபால் தந்தி நகர் சிவகுருநாதன் 50 மனைவியுடன் கருத்து வேறுபாடு 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார். சிறுவயது முதல் இவர் நரம்பு பாதிப்புக்கு சிகிச்சை எடுக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணன் சிவா வந்த போது, வீட்டில் சிவகுருநாதன் மயங்கி கிடந்துள்ளார் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் டாக்டர்கள் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 26, 2025

மதுரை: கரண்ட் பில் தொல்லை; இனி இல்லை..

image

மதுரை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்து சுலபமாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News December 26, 2025

மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 26, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு

image

மதுரை தத்தனேரி கொன்ன வாயன் சாலையைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் பிரவீனா(14). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பாடங்களை படிக்காமல் எப்போதும் செல்போனை பார்த்து கொண்டிருந்ததை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் நேற்று முன் தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!