News December 16, 2025
நெல்லை: பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஷேக் ரோகித் (26) நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உணவகத்தில் பணியாற்றி வந்தார். நேற்று பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கையில், வண்ணாரப்பேட்டை பகுதியில் சென்றபோது ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பைக்கில் வந்த மேலப்பாளையம் ஆதில் (20), கலீல் ரகுமான் (20) காயமடைந்தனர். இதுகுறித்து பாளை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 20, 2025
நெல்லை: வாக்காளர்கள் நீக்கம் விவரம் தெரிந்துகொள்ள CLICK!

நெல்லை மாவட்டத்தில், சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் விவரம் நேற்று (டிச 19) மாலை வெளியிடப்பட்டது. SIRக்கு முன் வாக்காளர் எண்ணிக்கை 14,18,325. SIRக்கு பின் வாக்களர் எண்ணிக்கை 1,203,368. நீக்கப்பட்ட வாக்காளர் எண்னிக்கை 2,14,957. நெல்லையில் 15.16 சதவீத வாக்களர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து அறிய <
News December 20, 2025
நெல்லை: டிராபிக் FINE-ஜ ரத்து செய்யணுமா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <
News December 20, 2025
நெல்லை: அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி

நான்குனேரி அருகே தென்னிமலையைச் சேர்ந்த பூ வியாபாரி முருகன் (60). நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தட்டான்குளம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாங்குநேரி போலீசார் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


