News December 16, 2025
செங்கல்பட்டு: 20 மான்கள் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி இல்லாததால், மான்கள் அடிக்கடி வெளியேறி விபத்துகளில் சிக்குகின்றன. நடப்பாண்டில் மட்டும், வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும் 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காடுகளுக்குள் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதால், மான்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.
Similar News
News January 14, 2026
செங்கல்பட்டு: வாகன விபத்தில் 2 மான்கள் பலி!

அச்சரப்பாக்கம் அருகே வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் உள்ள சமூக காட்டில் இருந்து சென்னை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்த, இரண்டு வயது மதிப்புள்ள ஆண் மற்றும் பெண் புள்ளிமான்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அச்சிறுப்பாக்கம் வனத்துறையினர் மான்களின் உடலை கைப்பற்றி, காப்பு காட்டில் புதைத்தனர்.
News January 14, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிகளுக்காகக் காவல் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் மாமல்லபுரம் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்நேரமும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வசதியாகத் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவில் வேளைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும், ஷேர்!
News January 14, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிகளுக்காகக் காவல் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் மாமல்லபுரம் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்நேரமும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வசதியாகத் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவில் வேளைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும், ஷேர்!


