News December 16, 2025
சிவகங்கை: தொழிலாளி மர்ம மரணம்

சிவகங்கை மாவட்டம். பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (25). சொந்த ஊர் வைகை மீனாட்சிபுரம் விறகு வெட்டும் தொழில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவில் சென்றவர் காணவில்லை என நேற்று பகல் முழுவதும் தேடி உள்ளனர். மாலை பொழுது பெரியகோட்டை உப்பு ஆறு அருகே கருவேல மரங்கள் செல்லும் பகுதியில் தலையில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்து உள்ளார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 12, 2026
சிவகங்கை : 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

சிவகங்கை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <
News January 11, 2026
சிவகங்கை: வேலை தேடி ஏன் கஷ்டப்படுறீங்க! ஒரு CLICK போதும்

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே <
News January 11, 2026
சிவகங்கை: போன் காணாமல் போச்சா? இனி கவலை வேண்டாம்!

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


