News December 16, 2025
சிவகங்கை: செயின் பறிப்பு வழக்கு; இருவருக்கு சிறை

சிவகங்கை, காரைக்குடி பாப்பாஊரணியில் இந்திரா என்பவரிடம் தங்க நகையை பறித்தது தொடர்பாக வாணியங்குடியை சேர்ந்த சங்கர் @ குட்டைசங்கர் மற்றும் வைரம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் இருவருக்கும் 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தார்.
Similar News
News December 20, 2025
சிவகங்கை: 1.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – விவரம் அறிய CLICK

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 5,29,634, பெண்கள் 5,49, 437, மூன்றாம் பாலினத்தவர் 34 என மொத்தம் 10,79,105 வாக்காளர்கள் உள்ளனர். முகவரி இல்லாதவர்கள், குடியிருப்பு மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு என 1,50,828 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து அறிய <
News December 20, 2025
சிவகங்கை: டிராபிக் FINE-ஜ ரத்து செய்யணுமா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <
News December 20, 2025
சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்


