News December 16, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற டிசம்பர்-27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. நாமக்கல்லில் தூசூர் ஏரி, ராசிபுரத்தில் கண்ணனூர்பட்டி ஏரி, மற்றும் கொல்லிமலையில் வாசலூர்பட்டி ஏரி, உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் உள்ள பறவைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்று கணக்கெடுக்க பணியை மேற்கொள்ள உள்ளனர். என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 21, 2025

பரமத்திவேலூர் அருகே விபத்து: பெண் பலி

image

பரமத்திவேலூர் அருகே தாத்திபாளையம் பகுதியை சேர்ந்த மணி (50). இவரது மனைவி பார்வதி (46). இவர் பில்லூர் பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார். பார்வதி சென்ற மொபட் மீது மோதியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பார்வதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பார்வதி இறந்து விட்டதாக மருத்துவர தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News December 21, 2025

நாமக்கல்லில் புதிய வரலாறு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.30ஆக நிர்ணயிக்கப்பட்டது. வடமாநிலத்தில் குளிர் காரணமாக முட்டைக்கு தட்டுப்பாடு அதிகரிப்பு.

News December 21, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ. 2 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.118-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.2 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.120 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.100-ல் இருந்து ரூ. 5 குறைக்கப்பட்டு  ரூ. 95 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!