News December 16, 2025
கரூர்: மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 27 டிசம்பர் 2025 அன்று அரசு கலைக்கல்லூரி, தாந்தோணிமலையில் நடைபெறும். கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்கண்ட படிவத்தில் விவரங்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
Similar News
News December 29, 2025
கரூர்: சைக்கிள் ஓட்டத் தெரியுமா? அரசு வேலை ரெடி!

கரூர் மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <
News December 29, 2025
அரவக்குறிச்சியில் பீகார் வாலிபர் மரணம்!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ்குமார் (23). இவர் கரூர் தாளப்பட்டி பகுதியில் உள்ள பிளைவுட் கம்பெனியில் கடந்த ஒரு வருடமாக தங்கி வேலை பார்த்து வருகின்றார்.நேற்று நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்தார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 29, 2025
கரூர்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க


