News December 16, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்டத்தில் சுமார் 8381 ஹெக்டர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது தென்னை மரங்களை இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு பயிர் காப்பீடு செய்வது அவசியமாகும். மேலும் இது தொடர்பாக தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
குளித்தலையில் பெண் கடத்தல்? பரபரப்பு

குளித்தலை, நச்சலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (37). இவரின் மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டிற்கு வந்த ரஞ்சித் அவரையும், அவரது கணவரையும் தாக்கி அவரது மகளை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டதாக விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நங்கவரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
News December 23, 2025
கரூர்: மது விற்றவருக்கு மீது வழக்கு

கரூர் மாவட்டம், கொசூர் அருகே பஜார் பகுதியில், ராஜேந்திரன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த வந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று நேரில் சென்று, ராஜேந்திரன் என்பவரை மடக்கி பிடித்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
News December 23, 2025
கரூர்: மது விற்றவருக்கு மீது வழக்கு

கரூர் மாவட்டம், கொசூர் அருகே பஜார் பகுதியில், ராஜேந்திரன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த வந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று நேரில் சென்று, ராஜேந்திரன் என்பவரை மடக்கி பிடித்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.


