News December 16, 2025
திருவள்ளூர்: பாலியல் வன்முறையால் மூதாட்டி பலி!

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த நொளம்பூரில், ஏழுமலை என்ற முதியவர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மேரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற போது மூதாட்டியை ஏழுமலை கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஏழுமலையை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் மூதாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 15, 2026
திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 15, 2026
திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 15, 2026
திருவள்ளூர் எம்பி பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள செய்தியில் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள். இந்த தமிழர் திருநாளில், அனைத்து விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கையும் வளமும் பொங்கிப் பெருகட்டும் எனவும் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


