News December 16, 2025
திருவள்ளூர்: பாலியல் வன்முறையால் மூதாட்டி பலி!

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த நொளம்பூரில், ஏழுமலை என்ற முதியவர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மேரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற போது மூதாட்டியை ஏழுமலை கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஏழுமலையை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் மூதாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 17, 2026
திருவள்ளூர்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? (2/2)

<
News January 17, 2026
திருவள்ளூர்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <
News January 17, 2026
திருவள்ளூர்: 10ஆவது படித்தால் ரூ.46,000 சம்பளம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.46,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க பிப்.4ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


