News December 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெடிக்கும் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று (மார்ச் 12) வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட கழகச் செயலாளர் எம் எஸ் பாலாஜி தலைமையில், தமிழகத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் – ஒழுங்கு (ம) பெருகிவரும் போதை பொருள் பழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
News March 12, 2026
செங்கல்பட்டு மக்களே ரூ.5000 வேண்டுமா?

செங்கல்பட்டு மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.
News March 12, 2026
செங்கையை உலுக்கிய கொடூரம்; 2 பேர் அதிரடி கைது

மதுராந்தகம் அருகே மார்ச்.9ம் தேதி இரவு சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம் அரங்கேறியது. வந்த புகாரை அடுத்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளில் ஒரு குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான மாரிபுத்தூர் கிராமத்தை சேர்ந்த தாமோதர பெருமாள் (25) என்பவர் நேற்று (மார்ச். 11) கைது செய்யப்பட்டார்.


